Header Ads

சாமஸ்ரீ தேசமான்ய விருது வழங்கி வைப்பு






லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க் ஸ்ரீலங்கா, அகில இன நல்லுறவு ஒன்றியம், இலங்கை தமிழ் எழுத்தாளர் சங்கம் இணைந்து நடத்திய விருது வழங்கும் நிகழ்வு கடந்த 12.01.2019ம் திகதி கல்முனை ஸாஹிறா கல்லூரி காரியப்பர் மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் சம்மாந்துறையைச் சேர்ந்த நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் சமூக சேவைத்துறைக்காகவும், சம்மாந்துறைப் பிரதேச சமூக சேவை அமைப்புக்களின் சம்மேளன தலைவர் ஏ.ஜே.காமில் இம்டாட்  சமூக சேவைக்காகவும், அறிவிப்பாளர் ஏ;சி.நௌசாட் கலைத்துறைக்காகவும், அல்ஹாபிழ் பீ.எம்.பர்ஹானுதீன் சமூக சேவைக்காகவும், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.அஸ்ஸாம் சமூக சேவைக்காகவும்  மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.ரி.நவாஸ்அவர்களினால் சாமஸ்ரீ தேசமான்ய பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

No comments:

Powered by Blogger.